சத்துருக்கொண்டான் படுகொலை
சத்துருக்கொண்டான் படுகொலை 1990 செப்டம்பர் 9 அன்று இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை.
Read article
Nearby Places
மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
கல்லடி (மட்டக்களப்பு)
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்
வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
மட்டக்களப்பு புகையிரத நிலையம்
மட்டக்களப்பு வாயில்

காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்பு
சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு